நீலகிரி மாவட்டம் குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது ரேலியா அணை. இந்த அணையை சுற்றியுள்ள பத்துமை பகுதியில் கிளீன்குன்னூர் அமைப்பினர் சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் கீதாபிரியா, வட்டாட்சியர் சிவக்குமார், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், குன்னூர் சிட்டிசன்ஸ் பாரம் ஜபரத்தினம், கிளீன் குன்னூர் அமைப்பின் நிறுவனர் சமந்தா ஜய்யன்னா உள்ளிட்டு வருவாய்துறையினர், வனத் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோரும் இணைந்து குப்பைகளை சுத்தம் செய்தனர்.

இப்பணியில், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் கீதாபிரியா, வட்டாட்சியர் சிவக்குமார், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், குன்னூர் சிட்டிசன்ஸ் பாரம் ஜபரத்தினம், கிளீன் குன்னூர் அமைப்பின் நிறுவனர் சமந்தா ஜய்யன்னா உள்ளிட்டு வருவாய்துறையினர், வனத் துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோரும் இணைந்து குப்பைகளை சுத்தம் செய்தனர்.
