புலியகுளம் சிறுவார், சிறுமியார் மன்றத்தில் IG ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்

கோவையில் உள்ள புலியகுளம் சிறுவார், சிறுமியார் மன்றத்தில் நடைபெற்ற விளையாட்டு, கலை போட்டிகளில் IG ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்.


கோவை: கோவை புலியகுளம் பகுதியில் சிறுவா், சிறுமியா் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றம் முன்னாள் முதல்வா் காமராஜரால் கடந்த 1963-ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. இங்கு கல்வி கற்றவா்களில் பலா் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த சிறுவா், சிறுமியா் மன்றத்தில் பல்வேறு விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் மே.25 நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணைய வாரிய உறுப்பினா் செயலா் மற்றும் ஐ.ஜி. ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தாா்.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்கள், கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...