புலியகுளம் சிறுவார், சிறுமியார் மன்றத்தில் IG ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்

கோவையில் உள்ள புலியகுளம் சிறுவார், சிறுமியார் மன்றத்தில் நடைபெற்ற விளையாட்டு, கலை போட்டிகளில் IG ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்.


கோவை: கோவை புலியகுளம் பகுதியில் சிறுவா், சிறுமியா் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றம் முன்னாள் முதல்வா் காமராஜரால் கடந்த 1963-ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. இங்கு கல்வி கற்றவா்களில் பலா் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த சிறுவா், சிறுமியா் மன்றத்தில் பல்வேறு விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் மே.25 நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணைய வாரிய உறுப்பினா் செயலா் மற்றும் ஐ.ஜி. ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தாா்.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்கள், கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...