கோவையில் எட்டு அடி நீளமுள்ள சாரை பாம்புடன் பெண் இருக்கும் வீடியோ வைரல்

மனிதனிடமிருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம். பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்த உமா மகேஸ்வரி என்ற பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை கணபதியை சேர்ந்த உமா மகேஸ்வரி சிறுவயதில் இருந்து குடியிருப்பு பகுதியில் பாம்புகளை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் கோவை புலியகுளம் குடியிருப்பு பகுதியில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.

முன்னதாக பாம்பை வைத்து அவர் மனிதனிடமிருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது மே.25 வைரலாகி வருகிறது.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...