புலியகுளம் பகுதியில் குழியாக இருந்த சாலையை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்

அரைஅடி ஆழத்திற்கு குழியாக இருந்த சாலையில் ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி அந்த குழியை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி உள்ளிட்ட காவலர்கள் சரி செய்தனர்.


கோவை: கோவை புலியகுளம் பகுதி சாலை அரை அடி ஆழத்திற்கு குழியாக இருந்துள்ளது. இந்தசாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.



இந்த நிலையில் இன்று (மே.24) அவிநாசி சாலையில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி அழைத்து வந்து அரை அடி பள்ளத்தில் அதனை ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி அந்த குழியை சரி செய்தனர். கோவை பந்தய சாலை போக்குவரத்து துணை ஆய்வாளர் சுவாதி உடன் கார்த்தி மற்றும் உதயகுமார் ஆகிய காவலர்கள் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...