ரூட்ஸ் நிறுவனம் சார்பில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

கோவை, பந்தைய சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் புதுபிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.  



மேலும், அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கான கழிப்பிடம் மற்றும் அதற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டுமென ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி கேட்டுக் கொண்டதை அடுத்து, ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர் திட்டப்பணிகளின் கீழ் ரூபாய் 7.50 லட்சம் செலவில் மாணவர்கள் விடுதியில் கழிப்பிடம் மற்றும் அதன் பயன்பாட்டிற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆழ்குழாய் கிணறு ஏற்படுத்தி செய்து கொடுக்க உறுதியளித்தது.

 

இதற்கு, கோவை ரூட்ஸ் ஆட்டோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கவிதாசன் மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜெயலட்சுமி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.   

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...