கோவை பீளமேடு பெரியார் நகர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டார் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

பீளமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். அதன்படி இன்று பெரியார் நகர் பகுதியில் மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்தார்.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மழைக்காகவும், கோவை பீளமேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.



அதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேடு, பெரியார் நகர் பகுதியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., இன்று (மே.24) மரக்கன்றுகளை நட்டார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...