தாய்லாந்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ள கோவையை சேர்ந்த 2 வீரர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் ஸ்பான்சர்

தாய்லாந்தில் நடக்கும் இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் போட்டியில் கோவையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மோகன் குமார் கலந்துகொள்ள உள்ளனர். இரண்டு பேரும் சென்றுவருவதற்கான செலவு தொகையை சமூக ஆர்வலர் ஆறுமுக பாண்டி ஏற்றுள்ளார்.


கோவை: தாய்லாந்து நாட்டில் வரும் ஜூன் மாதம் இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் சார்பாக கோவையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மோகன் குமார் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அவர்களை இன்று (மே.23) சந்தித்த சமூக ஆர்வலர் ஆறுமுக பாண்டி அவர்கள், இருவரும் சென்று வருவதற்கான செலவு தொகையை ஸ்பான்சர் செய்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...