தாய்லாந்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ள கோவையை சேர்ந்த 2 வீரர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் ஸ்பான்சர்

தாய்லாந்தில் நடக்கும் இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் போட்டியில் கோவையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மோகன் குமார் கலந்துகொள்ள உள்ளனர். இரண்டு பேரும் சென்றுவருவதற்கான செலவு தொகையை சமூக ஆர்வலர் ஆறுமுக பாண்டி ஏற்றுள்ளார்.


கோவை: தாய்லாந்து நாட்டில் வரும் ஜூன் மாதம் இன்டர்நேஷனல் பாரா த்ரோபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் சார்பாக கோவையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் மோகன் குமார் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அவர்களை இன்று (மே.23) சந்தித்த சமூக ஆர்வலர் ஆறுமுக பாண்டி அவர்கள், இருவரும் சென்று வருவதற்கான செலவு தொகையை ஸ்பான்சர் செய்துள்ளார்.

Newsletter

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...