கனமழையால் 94.50 அடியை எட்டிய பில்லூர் அணை - விரைவில் உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்ப்பு

100 அடி கொள்ளவு கொண்ட பில்லூர் அணை கனமழை காரணமாக தற்போது 94.50 அடியாக உயர்ந்துள்ளது. முழுகொள்ளவை விரைவில் எட்டும் நிலையில் உள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பில்லூர் அணை 100 அடி கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதை அடுத்து பில்லூர் அணையின் நீர்மட்டம் 84 அடியாக கடந்த ஞாயிறு அன்று உயர்ந்தது. மழை தொடர்ந்தால் பில்லூர் அணை முழு கொள்ளளவு விரைவில் எட்டப்படும்.

இந்நிலையில் அணையில் நீரின் அளவு தற்போது (மே.22) 94.50 அடியில்உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணைக்கு வரும் உபரி நீர் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...