கோவையில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசு பொருட்காட்சி இந்த ஆண்டும் ஆரம்பம்

கோவையில் வரும் 24ஆம் தேதி அரசு பொருட்காட்சி தொடங்குகிறது. இந்த பொருட்காட்சி 45 நாட்களுக்கு நடைபெறும், பல அரசுத் துறைகள் பங்கேற்பு.


கோவை: தமிழக அரசு சார்பில் கோடை காலங்களில் மாவட்டந்தோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கோவையில் ஆண்டுதோறும் இந்த பொருட்காட்சி நடைபெறும் நிலையில், கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 24ம் தேதி தொடங்கி அடுத்த 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடைபெறுகிறது. இந்த பொருட்காட்சியில் பல்வேறு அரசுத் துறைகளின் சாதனை விளக்க அரங்குகள், குழந்தைகளைக் கவரும் ராட்டினங்கள், உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள் அமைக்கப்பட உள்ளன.

மதுரையிலும் இந்த பொருட்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...