அரசால் இடை முடக்கம் செய்யப்பட்ட வெல்டெக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம்

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997, பிரிவு 3-இன் கீழ் அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்ட தி.வா.வெல்டெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தின் அசையும் சொத்துக்கள் வரும் ஏப்ரல் 18ம் தேதியன்று முற்பகல் 11 மணியளவில் ஏலம் விடப்படவுள்ளது.



கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலம் குறித்தான மேலும் தகவலை அறிய ஏல நிபந்தனைகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வடக்கு வட்டாட்சியர் அலுவலக விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.

ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், கோவை வடக்கு வட்டாட்சியர் மூலமாக ஏல சொத்தினை ஏலத் தேதிக்கு முன்பாக பார்வையிடலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...