உதகையில் 126வது மலர் கண்காட்சி மே 26 வரை நீட்டிப்பு

126வது மலர் கண்காட்சி ஊட்டியில் தொடங்கியது, சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் மே 26 வரை நீட்டிப்பட்டுள்ளது. டிஸ்னி வேல்டு, மலை ரெயில் உள்ளிட்ட அலங்காரங்கள் கண்டுகளிக்க மக்கள் வருகை தருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி மே.10 அன்று தொடங்கியது.



இந்த மலர் கண்காட்சியில் 2 லட்சம் மலர்கள் கொண்டு மலை ரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள் மற்றும் மலர் அலங்காரங்கள் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது.



ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அழகிய கண்காட்சியை பார்க்கவும், ரசிக்கவும் வருகை புரிந்தனர்.



இன்றுடன் மலர் கண்காட்சி முடிவடைய வேண்டிய நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் இதனை மேலும் 6 நாட்களுக்கு நீட்டிக்க தோட்டக்கலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி 126வது மலர் கண்காட்சி மே.26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...