கோவையில் ஹஜ் புனித யாத்திரைகளுக்கான ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

போத்தனூர் வெட்டிங் பேலஸ் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹஜ் புனித பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து திரையில் ஒளிப்பட காட்சிகளுடன் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.


கோவை: 2024-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளுக்கான ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (மே.20) காலையில் கோவை போத்தனூர் வெட்டிங் பேலஸ் மஹாலில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர தலைவர் PS உமர் ஃபாரூக் தலைமை தாங்கினார், ஹஜ்ஜின் உயிரோட்டம் என்னும் தலைப்பில் மௌலவி ரியாஸ் ஹஜ்ரத் உரை நிகழ்த்தினார்.



தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உலமா பிரிவு செயலாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி, ஹஜ் புனித பயணத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் குறித்து அகன்ற திரையில் ஒளிப்பட காட்சிகளுடன் வழிகாட்டுதலை விளக்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியினை கோவை மத்திய மண்டல செயலாளர் முகம்மது சமீர் தொகுத்து வழங்கினார்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...