கோவை உக்கடம் அன்பு நகரில் குப்பை கிடங்கால் நோய் பரவல் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதி

கோவை உக்கடம் பகுதியில் அன்பு நகர், பொன்விழா நகர் மற்றும் அருள் நகர் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் குப்பைகிடங்கால் துர்நாற்றம் மற்றும் நோய் பரவல் அதிகரித்துள்ளன


Coimbatore: கோவை உக்கடம் பகுதியில் உள்ள அன்பு நகர்,பொன்விழா நகர்,அருள் நகர்,சூப்பர் கார்டன் ஆகிய பகுதிக்கு உட்பட்ட தனியார் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதியில் குப்பை இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாலும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.



இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகராட்சி இடம் பல முறை புகார் குறித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



குப்பையினால் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் இதனால் இந்த குப்பையினால் இரண்டு உயிர்கள் பறிபோன போய் விட்டதாலும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பகுதியில் துர்நாற்றத்துடன் வாழ முடியவில்லை என்றும் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



பொதுமக்கள் தினசரி கொசுக்கள் மற்றும் இத்தலைகளால் வாழ்ந்து வருவதாகவும் மாலை பொழுதிற்கு மேல் இப்பகுதியில் சுவாசிக்க முடியவில்லை என்றும் இரவில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும் குடிநீரிலும் துர்நாற்றம் வீசுவதாக பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Newsletter

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...