குன்னத்தூர் குளம் தூர்வரும் பணி துவக்க விழா

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அரசு நீர்வள ஆதாரத்துறை அனுமதியுடன், குன்னத்தூர் குளம் தூர்வாரும் பணி 18-05-2024 அன்று துவங்குகிறது.


Coimbatore: கோவையின் குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பில், அரசுடைய நீர்வள ஆதாரத்துறை மற்றும் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் & சிவா டிஸ்டில்லரிஸ் நிறுவனங்களின் நிதியுதவியுடன், கோவை-அன்னூர் காட்டம்பட்டி-குன்னத்தூர் ஊராட்சியில் உள்ள 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட குன்னத்தூர் குளம் தூர்வாரும் பணி துவக்க விழா மறுநாள் அதாவது 18 மே 2024, சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati தொடங்கி வைக்க உள்ளார். இந்த பணியானது குளத்தின் நீர் மட்டம் மேம்படுத்தவும், நீர் தரம் அதிகரிக்கவும் உதவும் என்பது குறித்து திட்ட பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...