மருதமலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 3 மான்கள் உயிரிழப்பு

மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் தாக்கியதில் 3 மான்கள் உயிரிழந்ததாக மே 15ஆம் தேதி தகவல் கிடைத்தது.


கோவை: கோவை வனச்சரகம் தடாகம் பிரிவுக்கு உட்பட்ட மருதமலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மூன்று மான்கள் நாய்கள் துறத்துவதாக தகவல் கிடைத்தது. வன உயிரினங்கள் கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் இறந்து கிடந்தன. மான்கள் உடலில் சிறு ரத்த காயம் இருந்தது.

விசாரணை அடிப்படையில் அந்த பகுதியில் நாய்களின் கால்தடம் பதிவாகி இருந்தது. உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வனச்சரக அலுவலருக்கு அறிவுரைப்படி வடவள்ளி கால்நடை மருத்துவமனைக்கு மான்கள் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



சம்பவ இடமானது வனப்பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வாறு தகவல் வனத்துறை இன்று மே.16 தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...