கோவையில் பல்வேறு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ஆய்வு

கருமத்தம்பட்டி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, பூசாரிபாளைம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மற்றும் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை ஆகியவற்றில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ஹர் சஹாய் மீனா ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, பூசாரிபாளைம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மற்றும் சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை ஆகியவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ஹர் சஹாய் மீனா இன்று (மே.16) ஆய்வு மேற்கொண்டார்.

உடன் கோயம்புத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அ.அழகிரி, முதன்மை வருவாய் அலுவலர் எம்.சர்மிளா, நுகர்பொருள் வாணிப கழக முதன்மை மண்டல மேலாளர் பழனிக்குமார் மற்றும் பொதுவிநியோகத் திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...