டெல்லி-கோயமுத்தூர் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

மேற்கு தமிழ்நாடு பகுதி அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், டெல்லி-கோயமுத்தூர் இடையே அத்தியாவசிய நேரடி விமான சேவையை Air India ஜூன் 2 ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மேற்கு தமிழ்நாடு பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், Air India அத்தியாவசிய நேரடி விமான சேவையை டெல்லி-கோயமுத்தூர் இடையே 2024 ஜூன் 2 முதல் T3 சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொடங்க உள்ளது.

விமானம் AI547, டெல்லியிலிருந்து பகல் 3:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு கோயமுத்தூர் வந்தடைகிறது. மீண்டும், AI548 என்ற விமானம் கோயமுத்தூரில் மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு இரவு 9:50 மணிக்கு டெல்லியை அடைகிறது.

இந்த விமான சேவை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஹாங்காங் போன்ற சர்வதேச தலைமையிடங்களுக்கு, சர்வதேச விமான இணைப்புகளுடன் இணைகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...