கோவை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய கைதிகள் அனைவரும் தேர்ச்சி

மத்திய சிறையில் 50 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 54 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அனைவருக்கும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: கோவை மத்திய சிறையில் 50 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என 54 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

இதன் மூலம் 100 சதவீதம் தேர்ச்சியை சிறை கைதிகள் பெற்றுக் கொடுத்தனர். அதில் கைதிகள் மணிகண்டன் 379 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கவுதம் 359 பெற்று இரண்டாவது இடத்தையும், ஜார்ஜ் அசோக்குமார் 358 பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.



இவர்கள் அனைவரையும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர். கடந்த திங்கள் வெளியான பிளஸ் 2 தேர்விலும் கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...