கோவையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த ரவிகுமார் மீது வழக்கு நிறைவுற்றதையடுத்து 7 வருடங்கள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் உள்ள சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றம் 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இந்த குற்றத்திற்காக ரவிகுமார் (44) என்பவர் மீது மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீதிபதி குலசேகரன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த விசாரணையின் போது பல்வேறு சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டன, மேலும் நீதிமன்றம் இறுதியாக ரவிகுமாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.7,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...