கோவையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்த ரவிகுமார் மீது வழக்கு நிறைவுற்றதையடுத்து 7 வருடங்கள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியில் உள்ள சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றம் 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இந்த குற்றத்திற்காக ரவிகுமார் (44) என்பவர் மீது மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீதிபதி குலசேகரன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த விசாரணையின் போது பல்வேறு சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டன, மேலும் நீதிமன்றம் இறுதியாக ரவிகுமாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.7,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...