கோவை பல்லடம் தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

கோவை பல்லடம் சட்டமன்ற தொகுதியில் நடந்த 2024 மக்களவை தேர்தல் பணிகளை சிறப்பாக செய்த திமுக நிர்வாகிகளுக்கு வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி தெரிவித்தார் .


Coimbatore: கோவை பல்லடம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நடந்த முடிந்த 2024 மக்களவை தேர்தலில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியதற்காக, கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள் இன்று (மே.7) நன்றி தெரிவித்தார்.




இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் S குமார், பல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சாமிநாதன், பல்லடம் பெருந்தலைவர் தேன்மொழி, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி சுப்பிரமணியம மற்றும் பலரும் பங்கேற்றனர்.




இந்த நன்றி செலுத்தும் விழாவில் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பலரும் பங்கு பெற்று தங்கள் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...