கோவையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா..!

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் திறந்து வைத்து நீர்மோர், இளநீர், பழவகைகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.


Coimbatore: கோவை மாவட்டம், கணபதி சத்தி சாலையில் டெக்கான் பம்ப் அருகில் நீர் மோர் பந்தல் ஒன்று திங்கட்கிழமை திறக்கப்பட்டது. கோவை நகர மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் மற்றும் செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பந்தல் திறந்து வைத்தனர்.






பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழவகைகள் வழங்கப்பட்டன. ஆண்டு தோறும் இந்தப் பந்தல் மூலம் கோடை காலத்தில் மக்களுக்கு குளிர்ந்த பானங்கள் அளிக்கப்படுகின்றன.






மேயர் கல்பனா ஆனந்த் மற்றும் கோவை மாவட்ட திமுக தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் இந்நிகழ்வில் பெருமளவு குவிந்தனர். இந்நிகழ்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...