திமுக அரசின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் இனிப்புகள் வழங்கிய கோவை திமுகவினர்

திமுக அரசின் நான்காம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கோவை சிங்காநல்லூரில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியுள்ளனர்.


கோவை: திமுக அரசின் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, இன்று மே.7 அன்று கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ. தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இந்நிகழ்வுக்கு மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில் மற்றும் சிங்கை பகுதி -2 திமுக செயலாளர் சிங்கை மு. சிவா ஆகியோர் உட்பட பல்வேறு திமுக நிர்வாகிகளும், திமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.



பெரும் திரளானோரின் பங்கேற்பில் நடைபெற்ற இந்நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...