கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு

கோவையில் உள்ள பன்னிமடை அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது. இந்நிகழ்வு இன்று அதிகாலை நடந்தது.


கோவை: கோவை மாவட்டம், பாலக்காடு இடையே பன்னிமடை பகுதியில் இன்று அதிகாலையில் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பகுதியை கடக்கும்போது, ரயில் பாதையை கடந்த கொண்டிருந்த பெண் யானையின் மீது மோதியது.



வனத்துறையினர் தகவல் படி, இந்த பெண் யானைக்கு சுமார் 25 வயதாகும். அவர்கள் தற்போது இந்த சம்பவத்தைக் குறித்து விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் இதுபோல் இரண்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...