கோவை-பாலக்காடு இடையே ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு

கோவையில் உள்ள பன்னிமடை அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது. இந்நிகழ்வு இன்று அதிகாலை நடந்தது.


கோவை: கோவை மாவட்டம், பாலக்காடு இடையே பன்னிமடை பகுதியில் இன்று அதிகாலையில் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் அந்த பகுதியை கடக்கும்போது, ரயில் பாதையை கடந்த கொண்டிருந்த பெண் யானையின் மீது மோதியது.



வனத்துறையினர் தகவல் படி, இந்த பெண் யானைக்கு சுமார் 25 வயதாகும். அவர்கள் தற்போது இந்த சம்பவத்தைக் குறித்து விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் இதுபோல் இரண்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...