கோவை பேரூர் பெரியகுளத்தில் கோவை குளங்கள் அமைப்பு நடத்திய களப்பணி

கோவையின் பேரூர் பெரியகுளத்தின் கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு 05.05.2024 அன்று களப்பணி நடத்தியது.


கோவை: கோவை பேரூர் பெரியகுளத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய சுற்றுச்சூழல் சீரமைப்பு களப்பணி சிறப்பு கவனம்செலுத்தப்பட்டது.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் இந்த களப்பணி நடைபெற்றது.



பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் இந்த நிகழ்வில் கோவையைச் சேர்ந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோர் பங்கேற்று முக்கியமான பங்களிப்பை வழங்கினர்.



பேரூர் பெரியகுளத்திலுள்ள கரைகளைச் சுத்தம் செய்து, மூலம் மற்றொரு சுற்றுச்சூழல் அக்கறை நிகழ்வை முடித்தனர்.







Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...