கோவை பேரூர் பெரியகுளத்தில் கோவை குளங்கள் அமைப்பு நடத்திய களப்பணி

கோவையின் பேரூர் பெரியகுளத்தின் கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு 05.05.2024 அன்று களப்பணி நடத்தியது.


கோவை: கோவை பேரூர் பெரியகுளத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய சுற்றுச்சூழல் சீரமைப்பு களப்பணி சிறப்பு கவனம்செலுத்தப்பட்டது.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் இந்த களப்பணி நடைபெற்றது.



பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் இந்த நிகழ்வில் கோவையைச் சேர்ந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோர் பங்கேற்று முக்கியமான பங்களிப்பை வழங்கினர்.



பேரூர் பெரியகுளத்திலுள்ள கரைகளைச் சுத்தம் செய்து, மூலம் மற்றொரு சுற்றுச்சூழல் அக்கறை நிகழ்வை முடித்தனர்.







Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...