அன்னூரில் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி மழை வேண்டிய சுவாரசிய நிகழ்வு

கோவை மாவட்டம் அன்னூர் அருகில் உள்ள லக்கேபாளையம் கிராமத்தில், மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளது. கிராம மக்கள் மழைக்காக இந்நிகழ்வை நடத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே அமைந்துள்ள லக்கேபாளையம் கிராமத்தில் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை முன்னிட்டு, மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் ஒரு பழக்கமாக நடத்தப்பட்டது. இக்கிராமம் பல வருடங்களாக இந்த வழக்கத்தை பின்பற்றி வருகிறது.

நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வில், லக்கேபாளையம் பகுதியை சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன. இரு கழுதைகளும் திருமணமானது மழை வரும் என்னும் ஐதீக நம்பிக்கையுடன் நடந்தது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...