பில்லூர் அணை முழுமையாக தூர்வாரப்படும் - கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவிப்பு

கோவை மாநகரின் குடிநீர் தேவைக்காக முக்கியம் வகிக்கும் பில்லூர் அணை, கடந்த 55 ஆண்டுகள் முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது. தீர்வுக்காக பணிகள் எடுக்கப்படப்போகிறது என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உறுதியளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டத்தின் முக்கிய நீர்வள ஆதாரமாக உள்ள பில்லூர் அணை, கடந்த 55 ஆண்டுகளாக ஒருமுறையும் முழுமையாக தூர்வாரப்படாமல் உள்ளது. கோவை நகரத்தின் குடிநீர் அவசரகால நிலைமைக்காக, இந்த அணை முக்கியமான பங்கு வகிக்கிறது. மேட்டுப்பாளையம் பகுதியில் 1966ல் கட்டப்பட்ட இந்த அணை, அதன் கொள்ளளவு கொண்ட 100 அடி உயரத்தில், 70% வரை வண்டல் மண் ஏற்கனவே குவிந்துள்ளதால், தூர்வாரப்படாமையால் குடிநீர் ஆதாரம் சுருங்கக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பில்லூர் அணை தூர்வாருதல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தில், இந்த அணை முழுமையாக தூர்வாரப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உறுதியளித்தார். உலக வங்கி வல்லுநர்களின் கருத்துரையை பெற்று, எதிர்வரும் நாட்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...