கோவை கரும்புக்கடை பகுதியில் மாநகர ஜமாத்துல் உலமா மற்றும் சுன்னத் ஜமாத் சார்பில் மழை வேண்டி சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் காலை 9 மணியளவில் மாநகர ஜமாத்துல் உலமா மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் மழை வேண்டி 500 இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது.


கோவை: கடுமையான வெயில் மற்றும் வறட்சி நிறைந்த நிலையில் போதிய மழை பெய்ய மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில், கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியில் இன்று காலை 9 மணிக்கு மாநகர ஜமாத்துல் உலமா மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் மழை வேண்டி ஒரு சிறப்பு தொழுகை நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியை முஹம்மது அய்யூம் பாகவி தலைமை தாங்கியவாறு நடத்தினார்.



இதில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பொதுமக்கள் பங்குபற்றி மழையை வேண்டி பிரார்த்தித்தனர்.



இந்த பிரார்த்தனையில் கடுமையான நம்பிக்கை மற்றும் பக்தியுடன் ஈடுபட்டனர். சிறப்புரையை மௌலவி முகமது அலி இம்தாதி ஆற்றினார், இவர்கள் தவிர ஹாஜி இனையதுல்லா, மௌலவி அப்துல் ரகுமான் உலுமி, பைசல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...