திமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுக்கு நன்றி கூறிய கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

மக்களவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் என அனைவரையும் வரவேற்று, கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய கழக செயலாளர் C.M.கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில், தடாகம் சாலையில் உள்ள சி.எம்.கே ஹாலில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரையும் வரவேற்று, கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (மே.4) சந்தித்து நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.



உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, MNK.செந்தில், ஆனைகட்டி மதன், நெசவாளர் அணி அமைப்பாளர் நட்ராஜ், இளைஞர் அணி சூரியன் தம்பி, மனோஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

இதேபோல், கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில், துடியலூர் பகுதி கழக அலுவலகத்தில், பகுதி கழக செயலாளர் சரத் விக்னேஷ் ஏற்பாட்டில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரையும் இன்று (மே.4) சந்தித்து கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.



உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, முன்னாள் நகராட்சி தலைவர் சுந்தரம், இளைஞரணி மனோஜ், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...