கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு..!

கோவை IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் மும்பையில் நடைபெற்ற UGKF ALL INDIA GOJURYU karate championshipல் 18 பதக்கங்கள் வென்று கோவைக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளனர்.


Coimbatore: கோவை நகரில் IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் கராத்தே தகுதி பெற்று மும்பையில் நடைபெற்ற UGKF ALL INDIA GOJURYU karate championship போட்டியில் கலந்து கொண்டு, ஐந்து தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் உள்பட மொத்தம் 18 பதக்கங்கள் வென்று கோவைக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.




பயிற்சியாளர் பிரமோஸ் மற்றும் விஜயனின் தலைமையில் இவர்கள் அதனை சாதித்துள்ளனர். போட்டி முடிந்து நேற்று இரவு கோவை திரும்பிய போது, ரயில் நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




மேலும் அடுத்த மாதம் புனே நகரில் நடைபெற உள்ள AGKF ASIAN GOJU RYU CHAMPIONSHIP ஆசிய கோ ஜூரியோ கராத்தேப்போட்டிக்கு இந்த வீரர்கள் தேர்வாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...