கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு..!

கோவை IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் மும்பையில் நடைபெற்ற UGKF ALL INDIA GOJURYU karate championshipல் 18 பதக்கங்கள் வென்று கோவைக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளனர்.


Coimbatore: கோவை நகரில் IOGKO & KENKO- MARTIAL ARTS ACADEMY யில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் கராத்தே தகுதி பெற்று மும்பையில் நடைபெற்ற UGKF ALL INDIA GOJURYU karate championship போட்டியில் கலந்து கொண்டு, ஐந்து தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் உள்பட மொத்தம் 18 பதக்கங்கள் வென்று கோவைக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.




பயிற்சியாளர் பிரமோஸ் மற்றும் விஜயனின் தலைமையில் இவர்கள் அதனை சாதித்துள்ளனர். போட்டி முடிந்து நேற்று இரவு கோவை திரும்பிய போது, ரயில் நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




மேலும் அடுத்த மாதம் புனே நகரில் நடைபெற உள்ள AGKF ASIAN GOJU RYU CHAMPIONSHIP ஆசிய கோ ஜூரியோ கராத்தேப்போட்டிக்கு இந்த வீரர்கள் தேர்வாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...