கோவையில் புதிய பச்சை நிற மேற்கூரைகள் அமைக்க மாநகராட்சி திட்டம்

கோவை மாநகராட்சி கடும் வெயில் காலத்தில் பயணிக்கும் மக்களுக்கு இளைப்பாறும் வசதிக்காக டிராபிக் சிக்னல்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பச்சை நிற மேற்கூரைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி பிரச்சனையான கோடை காலங்களில் நகர மக்களுக்கு சூழலை குளிர்ச்சியாக்கிட நிழல் வழங்கும் பச்சை நிற வலை மேற்கூரைகளை தற்காலிகமாக பயன்படுத்தத் திட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி, திருச்சி ஆகிய நகரங்களில் ஏற்கனவே அமலாக்கப்பட்டு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இதன் பயனாக கோவை மாநகராட்சி டிராபிக் சிக்னல்கள், பொது இடங்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் செயல்படுத்த உள்ளது. இந்த மேற்கூரைகள் வெயிலின் தாக்கத்தை குறைத்து, மக்களின் பயணத்தை இன்னும் இளைப்பாறும் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...