கோவையில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு

சிவானந்தா காலனி 2வது வீதியில் அங்கன்வாடி மையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி சிவானந்தா காலனி, 2வது வீதியில் உள்ள, அங்கன்வாடி மையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.2) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பி.எஸ்.என்.எல் சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.2) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளகிணறு பகுதியில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று (மே.2) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு பரிசோதித்தார்.



உடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணா, மருத்துவ அலுவலர் மரு.ஆனந்த வித்யா, வட்டாட்சியர் மணிவேல், மாவட்ட பிற்படுத்த்பட்டோர் நல அலுவலர் முருகேசன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...