மடத்துக்குளத்தில் கவிஞர் அசோக் சித்து எழுதிய வசந்தகால விண் மீன்கள் கவிதை நூல் வெளியீடு

வானவில் மின் இதழ் பதிப்பாளர் பன்னீர்செல்வம் நூலை வெளியிட, திரைப்பட தயாரிப்பாளர் ஜாய் சேகர் நூலினை பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அசோக் சித்தருக்கு நினைவு பரிசாக அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூல் பரிசளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கவிஞர் அசோக் சித்து எழுதிய வசந்தகால விண் மீன்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா தோழன் ராசா தலைமையில் இன்று நடைபெற்றது. வானவில் மின் இதழ் பதிப்பாளர் பன்னீர்செல்வம் நூலை வெளியிட்டார்.



திரைப்பட தயாரிப்பாளர் ஜாய் சேகர் நூலினை பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகிகள் கடத்தூர் ஜெயராமன், ராஜரத்தினம், கவிஞர் தேவயானி, கவிஞர் இளையவன் சிவா கலந்து கொண்டனர். இறுதியாக கவிஞர் அசோக் சித்தருக்கு நினைவு பரிசாக அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூல் பரிசளிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...