மடத்துக்குளத்தில் கவிஞர் அசோக் சித்து எழுதிய வசந்தகால விண் மீன்கள் கவிதை நூல் வெளியீடு

வானவில் மின் இதழ் பதிப்பாளர் பன்னீர்செல்வம் நூலை வெளியிட, திரைப்பட தயாரிப்பாளர் ஜாய் சேகர் நூலினை பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அசோக் சித்தருக்கு நினைவு பரிசாக அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூல் பரிசளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கவிஞர் அசோக் சித்து எழுதிய வசந்தகால விண் மீன்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா தோழன் ராசா தலைமையில் இன்று நடைபெற்றது. வானவில் மின் இதழ் பதிப்பாளர் பன்னீர்செல்வம் நூலை வெளியிட்டார்.



திரைப்பட தயாரிப்பாளர் ஜாய் சேகர் நூலினை பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகிகள் கடத்தூர் ஜெயராமன், ராஜரத்தினம், கவிஞர் தேவயானி, கவிஞர் இளையவன் சிவா கலந்து கொண்டனர். இறுதியாக கவிஞர் அசோக் சித்தருக்கு நினைவு பரிசாக அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூல் பரிசளிக்கப்பட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...