கோவையில் மே 5,6 ஆகிய தேதிகளில் அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு

கோவையில் மே 5,6 ஆகிய தேதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும், அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.அதன்படி, கோவையில் நாளை முதல் வரும் மே 4ம் தேதி தேதி வரை குறைந்தபட்சம் 26டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 41 டிகிரி செல்சியசில் வரையும், மே 5,6 ஆகிய தேதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தது 79 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். இதேபோல, சென்னையில் நாளை முதல் வரும் மே 6ஆம் தேதி வரை குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தது 82 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து அதிகபட்சமாக 102 டிகிரி செல்சியசில் வரை வெப்பம் பதிவாகும். இதேபோல், மதுரையில் நாளை முதல் வரும் 4ம் தேதி வரை குறைந்தபட்சம் 29 டிகிரி முதல் அதிகபட்சம் 42 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும், மே5,6 தேதிகளில் மாவட்டத்தில் 41 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு நடுவம் அறிவித்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...