கோவையில் மே 5,6 ஆகிய தேதிகளில் அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு

கோவையில் மே 5,6 ஆகிய தேதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும், அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.அதன்படி, கோவையில் நாளை முதல் வரும் மே 4ம் தேதி தேதி வரை குறைந்தபட்சம் 26டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 41 டிகிரி செல்சியசில் வரையும், மே 5,6 ஆகிய தேதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தது 79 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். இதேபோல, சென்னையில் நாளை முதல் வரும் மே 6ஆம் தேதி வரை குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தது 82 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து அதிகபட்சமாக 102 டிகிரி செல்சியசில் வரை வெப்பம் பதிவாகும். இதேபோல், மதுரையில் நாளை முதல் வரும் 4ம் தேதி வரை குறைந்தபட்சம் 29 டிகிரி முதல் அதிகபட்சம் 42 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும், மே5,6 தேதிகளில் மாவட்டத்தில் 41 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு நடுவம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...