கோவையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறையை கிராந்தி குமார் பாடி ஆய்வு

கோவை தடாகம் சாலையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு அறையில் இன்று முக்கிய ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வுக்கு கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்டாலின் ஆகியோர் பங்கு பெற்றனர்.

ஆய்வு போது, இயந்திரங்கள் சீராக பராமரிக்கப்பட்டு உள்ளதா என்பது முதலில் சரிபார்க்கப்பட்டது. இதுவரை எந்த விதவிதமான சிக்கல்களும் நிகழாதபடி உறுதி படுத்தி, நிர்வாகத்தின் தயாரிப்பு நிலையையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு மூலம் தேர்தல் நடைபெறும் சமயத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாட்டில் நிகழும் ஏதேனும் தடங்கலை தவிர்க்க செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...