பவானி ஆற்றில் அனுமதியின்றி தண்ணீரை எடுக்கும் விசைப்பம்புகள் பறிமுதல்

தமிழ்நாட்டில் சென்ற வருடம் பருவமழை பெய்யாததால், தமிழகம் முழுவதும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கோவை மாவட்டம் பவானி ஆற்றில் அனுமதியின்றி விசைப்பம்புகள் மூலம் ஒரு சிலர் தண்ணீரை எடுத்துவருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வருவாய் கோட்டசியர் ஆர்.சின்னசாமி பவானி ஆற்றில் அனுமதியின்றி தண்ணீரை எடுக்கும் விசைப்பம்புகளை பறிமுதல் செய்தார். அருகில் வட்டாச்சியர் டேனியல் உள்ளார்.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...