வடமதுரை நியாய விலைக்கடை அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக் அப்பகுதி மக்கள் கோரிக்கை

நியாயவிலைக் கடை அருகே குப்பைகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், நியாய விலை கடையில் பணிபுரிபவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை, துடியலூரை அடுத்துள்ள வடமதுரை பேருந்து நிலையம் அருகே நியாய விலைக்கடை அமைந்துள்ளது. இந்த நியாய விலை கடை அருகே அப்பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் சேதாரம் ஆகும் குப்பைகளை தற்போது கொட்டி வருகின்றனர்.



இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.



மேலும் இதனால் நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் நியாய விலைக்கடையில் பணி செய்பவர்களும், நியாய விலை கடையில் பொருள் வாங்க வரும் பொது மக்களும் இதனால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இங்கு காட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றியும், மேலும் இங்கு குப்பைகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் நியாய விலை கடையில் பணிபுரிபவர்கள் இன்று (ஏப்ரல்.25) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...