தாராபுரம் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த ஈச்சர் வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

தாராபுரம் அருகே மூலனூர் ஊராட்சி நாச்சிபாளையம் பிரிவில் பொதுமக்கள் கேரளாவில் இருந்து வரும் ஈச்சர் வாகனத்தை சிறைபிடித்தனர். கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வந்த சம்பவம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையம் பிரிவு என்ற இடத்தில் கேரளாவில் இருந்து வந்த ஈச்சர் வாகனம் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டது.



கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் இருந்து கோழிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் எடுத்து செல்லப்பட்டது.



இது குறித்து நாச்சிபாளையம் பிரிவின் பொதுமக்கள் கூறியபோது, கேரளாவில் இருந்து மலப்புரம் பகுதியில் கோழி கழிவுகளை மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொட்டச் செல்வது ஒரு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.



பின்னர் மூலனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் தண்டபாணி இந்த செய்தியை அறிந்து அதிகாரிகளிடம் ஈச்சர் வாகனத்தை ஒப்படைக்கச் செய்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...