தாராபுரம் அருகே கார்கள் மோதல் 7 பேர் படுகாயம்

தாராபுரத்தில், ஒரு ஹூண்டாய் காரும் ஈகோ வேனும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர். அலங்கியம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே காரும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்த சம்பவம் நடந்தது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியிலிருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள காட்டம்பட்டி பிரிவில் ஒரு ஹூண்டாய் காரும், பழனி கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய பக்தர்கள் நிறைந்த ஈகோ வேனும் கொடுமையான மோதலில் சிக்கின.



இந்த விபத்தில் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் சிவா, சூர்யா, மெய்யரசன், ராஜா, கார்த்தி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் சந்தோஷ் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...