கோவை புருக்பீல்டு பகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

கோவை புருக்பீல்டு பகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இன்று அகற்றப்பட்டது. கோவை மாநகராட்சி அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி புருக்பீல்டு சாலையை எதிர்நோக்கியுள்ள பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பு நீக்கம் செய்யப்பட்டு வந்தது. 40 அடி நீளமுள்ள சாலையில் தீட்டப்பட்ட 21 சென்ட் நிலம் சிலர் ஆக்கிரமித்து அமைப்புகளை நிறுவியிருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இன்று முறையே அகற்ற தொடங்கப்பட்டது.



ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி 1 நகரமைப்பு அலுவலர், 3 உதவி நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். இது தவிர காவல்துறையினரும் சம்பவ இடத்தில் கண்காணிப்பு செய்தனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...