கோவை புருக்பீல்டு பகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

கோவை புருக்பீல்டு பகுதியில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இன்று அகற்றப்பட்டது. கோவை மாநகராட்சி அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி புருக்பீல்டு சாலையை எதிர்நோக்கியுள்ள பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பு நீக்கம் செய்யப்பட்டு வந்தது. 40 அடி நீளமுள்ள சாலையில் தீட்டப்பட்ட 21 சென்ட் நிலம் சிலர் ஆக்கிரமித்து அமைப்புகளை நிறுவியிருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இன்று முறையே அகற்ற தொடங்கப்பட்டது.



ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி 1 நகரமைப்பு அலுவலர், 3 உதவி நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். இது தவிர காவல்துறையினரும் சம்பவ இடத்தில் கண்காணிப்பு செய்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...