கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பூட்டி சீல் வைப்பு – போலீசார் பலத்த பாதுகாப்பு

அரசு பொறியியல் கல்லூரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (ஏப்ரல்.20) வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் கலெக்டர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் அதிகாரிகள் ஸ்ட்ராங் ரூமை பூட்டி சீல் வைத்தனர்.


கோவை: தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று (ஏப்ரல்.19) சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன், கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு செல்லப்பட்டன.

இதைத்தொடர்ந்து இன்று (ஏப்ரல்.20) வேட்பாளர்கள், முகவர்கள், கலெக்டர் கிராந்தி குமார் பாடி, முன்னிலையில், அதிகாரிகள் ஸ்ட்ராங் ரூமை பூட்டி சீல் வைத்தனர்.



மேலும் கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருட்டபட்டு கட்டுப்பாட்டு அறை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...