மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்த கோவை மாவட்ட நிர்வாகம் - வீடியோ வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று அரசு செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கோவை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க இலவச பேருந்து வசதி, வீல் சேர் வசதி போன்ற பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளதாக கோவை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில், இன்று (ஏப்ரல்.19) வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது.



இந்த வீடியோவில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று அரசு செய்துள்ள இந்த பணிகள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கோவை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை கோவை மாநகராட்சி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...