புனித அந்தோனியார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன் வாக்களிப்பு

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித அந்தோனியார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தாராபுரம் நகர மன்ற தலைவர் கு.பாப்புகண்ணன், வாக்களித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித அந்தோனியார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தாராபுரம் நகர மன்ற தலைவர் கு.பாப்புகண்ணன், வாக்களித்தார்.



அதன் பிறகு தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பிரைமரி ஸ்கூல் ஆகியவற்றில் அதிகாரிகளிடம் வாக்கு சதவீதம் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து முகவர்களை சந்தித்து வாக்கு பதிவு குறித்து கேட்டறிந்தார். இதில் ஏராளமான திமுகவினர் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...