நம் தலைவர் கை காட்டுபவரே பிரதமராக வர வேண்டும் - கோவை சிவானந்தா காலனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தொழில்துறைக்கு பெயர்போன கோவையின் பெருமைகளை மீட்டெடுக்க, மாநில உரிமைகள் காக்க, பாசிச பாஜகவுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.


கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை சிவானந்தா காலனியில் இன்று (ஏப்ரல்.17) திமுக இளைஞர் அணி செயலாளர்-இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், தொழில்துறைக்கு பெயர்போன கோவையின் பெருமைகளை மீட்டெடுக்க, மாநில உரிமைகள் காக்க, பாசிச பாஜகவுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும். மேலும் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் நேசிக்கும் நம் தலைவர் கை காட்டுபவரே பிரதமராக வர வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கோவை சிவானந்தா காலனியில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களிடம் கூறி வாக்கு சேகரித்தார். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...