தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரை ஆதரித்து பைக் பேரணி

காவல்துறை அனுமதியை மீறி வாகனப் பேரணி நடைபெற்றது. இது குறித்து தேர்தல் கண்காணிப்பு குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தாராபுரம் நகர அதிமுகவினர் 600 பேர் பைக் பேரணி நடத்தினர்.

புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி பொள்ளாச்சி ரோடு, பூக்கடைக்காரர், பெரிய கடை, வீதி டி எஸ் கார்னர், 5,சாலை சந்திப்பு புறவழிச் சாலை அலங்கியம் ரோடு, உடுமலை சாலை வழியாக பைக்கில் ஹாரன் ஒலி எழுப்பியவாறு இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



காவல்துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வாகனப் பேரணி ஆனது நடைபெற்றது. இது குறித்து தேர்தல் கண்காணிப்பு குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...