தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரை ஆதரித்து பைக் பேரணி

காவல்துறை அனுமதியை மீறி வாகனப் பேரணி நடைபெற்றது. இது குறித்து தேர்தல் கண்காணிப்பு குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தாராபுரம் நகர அதிமுகவினர் 600 பேர் பைக் பேரணி நடத்தினர்.

புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி பொள்ளாச்சி ரோடு, பூக்கடைக்காரர், பெரிய கடை, வீதி டி எஸ் கார்னர், 5,சாலை சந்திப்பு புறவழிச் சாலை அலங்கியம் ரோடு, உடுமலை சாலை வழியாக பைக்கில் ஹாரன் ஒலி எழுப்பியவாறு இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



காவல்துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வாகனப் பேரணி ஆனது நடைபெற்றது. இது குறித்து தேர்தல் கண்காணிப்பு குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...